Monday, April 11, 2011
உறக்கம்
மெத்தையில் தத்தையாய் தவழ்ந்து சித்தம் அது தளர்ந்து சத்தம் குறைந்து பித்தமாய் இரு கண் மூடியும் வரவில்லை வந்தது என் வேலையின் இடைவேளையில் வழக்கத்தின் மாறாய் இவ்வுறக்கம்
Subscribe to:
Posts (Atom)
ஆடாய் கனைக்கும் சிங்கம்
பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால் பல் முளைத்து விடுமாஇல்லை பல்ப மிட்டாய் கசந்திடுமா மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...
-
பேராசை பெரு நஷ்டம் பெரியவர்கள் சொன்னார்கள் இல மீசை வளர்ந்த நாளில் இளம் பெண்கள் அனைவரையும் தனதாக்கி கொள்ளும் நோக்கில் தனை மறந்து தததாரியாய் அ...
-
உறவுகள் பிரிவதற்கே உயிர் அது போவதற்கே கலாம் அது கழிவதற்கே காதல் அது murivatharke மனம் அது மறப்பதற்கே பணம் அது ஒவ்வொரு நன்மைக்...