Wednesday, March 26, 2008

காதலே

முத்தத்தின்
சத்தத்தினை
நித்தமும்
என் சித்தத்தில்

ரீங்காரமாய்
ஆங்காரமாய்
ஓங்காரமாய்

இசைத்து
எனை அசைத்து
உயிரில் பசையாய்
என்றும் நிலைத்து

என் பாவத்தை
கோபத்தை
தாபத்தை

குணமாக்கி
ரணமான என் உள்ளம்
மிதமாக இனி துள்ளும்

விதமாக என் வாழ்வை
வளம் ஆக்க வந்த
நீ
உருவத்தை மறுத்து விடும்
உலகுஆளும் கடவுளை போல்
என்னுள் வர மறுக்கிறாய்
என்னை உன்னுள் கரைக்க முயல்கிறாய்

குருடனின் வெளிச்சம்

திசை இலா பட்டம் போல
இசை இலா குழல்கள் போல
பசி இலா வயிறு போல
ருசி இலா கனிகள் போல

நோக்கில்லா வாழ்வை வாழ்ந்து என்
போக்கினை மறந்து விட்டேன்

விழிகளை இழந்த பின்னே
விடியலை வேண்டி நின்று

முடிவிலா பாதை தன்னில்
என் பயணத்தைத் தொடருகின்றேன்

குருடனின் வாழ்வின்
கும்மிருட்டு வெளிச்சம் போல்
வெளிச்சத்தை தேடி விழியின்றி அலைகின்றேன்

எனது சென்ற வருட நட்பு

ஒரு வருடம்
பல மாதம் முன்
ஓரிரவு நேரம்
புகை வண்டி நிலையம்
அவள் வந்தாள்
வழி கேட்டாள்
வழி சொன்னதன் பதிலாக
நட்பை தந்தாள்
திரும்பி பார்த்தால்
ஓடியது ஒரு வருடம்
வாழ்க்கையின் வேகம் தான் எத்துனை
அவளிடம் கேட்டேன்
இது நட்பா இல்லை
அதையும் தாண்டியாத என்று
கட்டாயமாக மறுத்தாள்
சற்றே கடிந்து கொண்டாள்

அப்பொழுதுதான்
உணர்ந்தேன்இது நட்பின் உயர்ந்த நிலை என்று

பூரிக்கிறேன் என் நட்பை கண்டு
புன்னகைகிறேன் என் நண்பியை கண்டு
அனைத்தையும் சொல்வாள்
அன்பினால் கொள்வாள்

எனக்குள் இருந்த என்னை
எனக்கே உணர்த்திய
என் அன்பு நண்பியே

காலம் நம்மை பிரிக்கலாம்
வேலையால் விட்டு விலகலாம்
நமக்குள் இருக்கும் இந்த நட்பு
கலக்கும் காற்றுடன் இந்த உலகெல்லாம்

Tuesday, March 4, 2008

கவலை

பசிக்கவில்லை
தூக்கம் வரவில்லை
தனிமை இனிமையானது
இரவு நீண்டது
பகல் முடிய மறுத்தது
உலகம் சுழியாய் தோன்றியது
மேகம் நகரவில்லை
மரங்கள் அசையவில்லை
நண்பர்கள் காதல் என்றார்கள்
அப்பாவிகள்
இது கவலை என்று கூட
கண்டறிய இயலாதவர்கள்

விட்டு செல்கிறேன்

இடமான குளிர்
இன்பமான இரவு நேரம்
மிதமான வெயில்
மெல்லிய இளங்காற்று
சாலையின் இரு மருங்கிலும்
அழகு மரங்கள்
விண்வெளியை நினைவூட்டும்
இரு சக்கர ஊர்திகள்
வனத்தில் பறக்க என்னும்
னர் சக்கர ஊர்திகள்
வீட்டுக்குள் எட்டி பார்க்கும்
ரோட்டின் புழுதிக l
பாதை முழுவதும்
பட்டாம் பூச்சிகள்
வீதி இரு மருங்கிலும்
வெள்ளை தேவதைகள்
விட்டு செல்கிறேன்
பூங்கா நகரத்தை

உலகம்

ஒரு வார்த்தை
ஒரு பார்வை
ஒரு நொடி
ஒரு மூச்சு
ஒரு காதல்
ஒரு சிரிப்பு
ஒரு ஊடல்
அவளுடன்
இதுதான் என் உலகம்

Sunday, February 24, 2008

மனம்

சுவைக்கும் நாக்கு
நுகரும் மூக்கு
அணைக்கும் கரங்கள்
நடக்கும் கால்கள்
பார்க்கும் விழிகள்
கேட்கும் செவிகள்
பேசும் வாய்
யோசிக்கும் மூளை

என்று அனைத்து உறுப்புக்கும்
உருவம் கொடுத்த ஆண்டவன்
மனதுக்கு உருவத்தை கொடுக்கவில்லை
யோசித்தேன் ...........

நாக்கையும் மூக்கும்
வாயையும் விழியையும்
தன் கட்டுக்குள் வைத்து இருக்கும் manam
கடவுளின் நிகர்
எனவே உருவத்தை அழித்துவிட்டான்
உவமையாய் உலவ வைத்தான்

Tuesday, February 19, 2008

உடையதே மனமே

சிதறும் வென்மனிகள்
ஓடுகின்ற திசைகளை
கணிக்க முடியாது
கவனிக்க இயலாது

உடைந்த மனத்தின்
உதிர்ந்த உருவத்தை
உருவாக்க முடியாது
மீண்டும் ஓட்டவைக்க இயலாது

பெருதத ஏமாற்றம்
பேரலையாய் உயர்ந்து வந்து
உறுதி என்னும் சிறுதோனியை
ஓங்கி ஓங்கி அடித்து பார்க்கும்

அலை சீற்றம் அரை நாழி
நுரை மட்டும் கரை மிஞ்சும்
அதன் பின்னே தோணி அது
அழகாய் மீண்டும் மிதந்து ஓடும்
உடைந்தாலும் அது மனம்தான்
உருவம் இழந்தாலும் அது மனம்தான்

உடைந்தததில் உருவாவோம்
உறுதி தோணியில் பயணம் செய்வோம்

ஜன்னல் இருக்கை

இயற்கை உருவாக்கிய
அழகு தொலைகாட்சிபெட்டி

மின்சாரம் தேவை இல்லை
நிலையங்கள் thevai இல்லை
தணிக்கை தேவை இல்லை
கட்டணம் எதுவும் இல்லை

ஓடுகின்ற ஊர்திகளின் உள்ளுக்குள் அமர்ந்து கொண்டு
உலகத்தின் ஓட்டத்தினை உயிரோட்டத்துடன் ரசிக்க வைக்கும்

இருக்கையில் அமர்ந்த பின்னே நம்மை இயற்கில் ஆழ்த்தும்
இந்த இருக்கையின் மடி தாயின் மடி தன்னை நினைவு கூறும்

Monday, February 18, 2008

பேராசை பெரு நஷ்டம்

பேராசை பெரு நஷ்டம்
பெரியவர்கள் சொன்னார்கள்
இல மீசை வளர்ந்த நாளில்
இளம் பெண்கள் அனைவரையும்
தனதாக்கி கொள்ளும் நோக்கில்
தனை மறந்து தததாரியாய்
அவள் எண்ணம் மட்டும் கொண்டு
காதல்தான் பெரிது என்று
குறிக்கோளை தொலைததன்றி
குடும்பத்தின் மகிழ்ச்சி நீக்கி
தெருவோரம் சுவற்றிநினிலே
தினந்தோறும் அமர்ந்திருக்கும்
வருங்கால தூண்களாம்
இளங் காளையர் தம்மை
இரு கண்கள் காணும் புது
இதயத்தில் தோன்றும் கேள்வி
அவர் கூற்று உண்மை தானோ ?

இழக்கின்றேன் உறுதியை

கனவுகள் பலிக்கவில்லை
கண்களில் ஈர முல்லை
நினைவுகள் நிஜத்தில் இல்லை
நெஞ்சினில் ஏனோ தொல்லை

நிஜத்துக்கும் நிழலுக்கும் இன்று
தீராத போட்டி ஒன்று
தினம் தினம் நடந்து கொண்டு
நிம்மதி அழிக்குதென்று
புத்திக்கு தெரிந்த பின்னும்
புரியவில்லை எனக்கு இன்னும்
எத்திக்கில் செல்வேன் நானும்
இழக்கின்றேன் உறுதி திண்ணம்

தீவிரவாதம்

கண்களை GUN களாக்கி
பார்வை எனும் BULLET கொண்டு
பார்க்கும் ஆண்களை
பட்டாசைப் போல் சுட்டு தள்ளும்
பெண்கள்
தீவிரவாதிகள் தானே !!!

காதல்

பெண்ணவள் பேச்சது பேரின்பம் தருகிறதே
என்னவள் மூச்சினை என்று நான் சுவாசிப்பேன்
இங்ஙனம் கட்சிகள் இதயத்தில் எழுகிறதே
அங்ஙனம் நடக்குமா ஆசையோடு இருக்கின்றேன்
இரவோடு நிலவகி
இசையோடு சுவரமாகி
கடலோடு நுரையாகி
காற்றோடு தூசாகி
mazhaiyodu துளியாகி
பூவோடு நாராகி
புன்னகையின் சுகமாகி
உடலுக்குள் உயிராகி
உணர்வுக்குள் unarvaagi
நீயாகி நானாகி
வானாகி மண்ணாகி
வாய்ப்பாகி
வளர்ப்பாகி
நீயாகி
நானாகி தேனாகி thinaiyaagi
அண்ட சராசரம் அனைத்திலும் உயிர்த்து nirkum
உணர்வதனை "காதல் " என்றால் அது பாதகம் ஆகுமோ!!!

உன் சிரிப்பு

பூக்களின் இதழ்களை
பொறாமை கொள்ளச் செய்யும்
உன் சிரிப்பு
முத்து மணிகளை
தலை கவிழ வைக்கும்
உன் சிரிப்பு
வானவில்லை
இரு வண்ணத்தில் கொண்டது
உன் சிரிப்பு
என் இதயத்தில் ரத்தம்
அதிகமாய் பாய்ச்சும்
உன் சிரிப்பு
எதிரில் நின்றவரின்
உதிரம் குளிர வைக்கும்
உன் சிரிப்பு
கண்களின் பார்வையை
கட்டி போட்டு விடும்
உன் சிரிப்பு
பெண்களை ஆண்களை
மாற துடிக்க வைக்கும்
உன் சிரிப்பு
உலக அதிசயம் அனைத்தையும்
ஓரம் காட்டும்
உன் சிரிப்பு
என்னுயிர் இருப்பதை
நான் உணர வைப்பது
உன் சிரிப்பு

தனிமை

நன்கு சுவர் நண்பர்களோடு
தலையணை பெண்ணின் madiyil
தலை வைத்து தூங்குகையில்

இதயம் அதில் எதோ ஒரு
இனம் புரியாத வலி

உயிரற்ற பொருட்களிலே
உறவுகளை தேடி தேடி

உயிர் இருந்தும் பிணமாய் ஆனேன்
என்று நான் உயிர்த்தெழுவேன்

தீமையில் நன்மை தேடு

உறவுகள் பிரிவதற்கே உயிர் அது போவதற்கே

கலாம் அது கழிவதற்கே காதல் அது murivatharke

மனம் அது மறப்பதற்கே பணம் அது

ஒவ்வொரு நன்மைக்கும் ஒவ்வொரு தீமை உண்டு

தீமை அதை தீயில் போட்டு நன்மை அதை நட்டு வைத்தால்

உண்மையில் நன்மை அது உறுதியை உயிர்த்து நிற்கும்

Tholvigal

Veezthal enbathu tholvi alla
athu velvi
Veeznthalum vidhaiyovom
Maramaga uru mari
Mannirkku pala vidhai alipom

Tholviadainthavan thottravan alla
avan vettiyai izanthavan
Munaidhu muyarchithal Tholvi
enu thoni kondu
Vetri kadalil vellamai seiyalam

Muyarchi sey ! Mudangi vidhathey

Thalaippilla kavithai

kalangal unnai kavalaiyil azthalam

nerangal un nimmathiyai pokkalam

Thunbangal unnai thuvandu poga seiyalam

Inbangal yavum irutil marainthu pogalam

Anbu nenjangal anaithaiyum ninathukkol

Aaru pol unnul pudhu ratham vazinthodum

sogathai thudaithu vidu

sorgathai nee unarvai

sombalai pokki vidu

Sorgamai unai unarvai

veen kuzappa ennangalai

vittozhithu vettri peru

Vegamai nee valarvai
Vettri pala nee petriduvai

மழை

வெண் பட்டு மேதை மேல்
வீற்றிருக்கும் வின்னழகன்

மண் அழகி அவளை manthil
நினைத்து நின்று

கார்மேக காகிதத்தில்
எழுதுகிறான் கவிதைகளை

எழுதிய வரிகள் தன்னை
இடைவிடாது அனுப்புகிறான்

இயற்கை தரும் அதியசமாம் இதுவன்றோ "விண் அஞ்சல் "

நான் புலவன் ?

கிந்த சருகுகளில்
கப்பென்று பிடிக்கும் நெருப்பை போல்
அவள் கண்கள் உரசலில்
என் காதல் எரியக் கண்டேன்

அவள் இதழின் ஈரங்கள்
இமைகளின் ஓரங்கள்

கணி பொறியாளன் ஆன என்னை
கார்மேக புலவன் akkuthade

இரு வாழை தண்டு kaalgalathil
வாளிப்பான தேகமது

ஆலயத்து கோபுரம் போல் என்னை
ஆட்கொண்டு விடடி

அணிந்திருக்கும் ஆடியது
அவள் அழுகுகளை மூடினாலும்

மூடாத ஒரு அழகாம் அவள் Mugam பிரமிக்க வைகுதடி

காத்திருப்பேன் காதலியே

காலை வேலையில்கால் கடுக்க நின்றிருந்தேன்
கண்களில் கருமையுடன்
கன்னத்தில் குழியுடன்பூமியது நடனமாடபூங்காற்று தலை கோதபூக்கள் எல்லாம் அவள் மேல்
புரியாமல் காதல் கொள்ள வெண்மதியை முகமாக்கி
விழிகளை வில்லாக்கிஅவள் தொடுக்கும் அம்பு மழை
அடடா அது பருவ மழைஎன்னவளே நீ வருவாய் என்றுதானே இருக்கின்றேன்என்றிவனை சேர்வாயோ இல்லை என் உயிரை கொய்வாயோ

Iniya Kalai Vazthukal

Iniya Iravu
Ilankalai pozuthu

Irandaiyum
Inikka inikka rusithuvitu

Irandu manadhudan
Irukkayil
Irukkum
Iniya Thozhiye!!!

Indraya Pozuthu
Inidhai
Isaindhida
IvaninIdhayam kanindha Vazthukkal

Mudinthal purinthu kol

Penne
Naan oru puthagam
Mudinthal padithu purinthu kol

Penne
Naan oru oviyam
Mudinthal Parthu purinthu kol

Penne
Naan oru padal
Mudinthal ketu arinthu kol

Penne
naan kattru
Mudinthal nugarnthu purinthu kol

Penne
Naan narumanam
Mudinthal nugarnthu purinthu kol

Penne
Naan sirpam
Mudinthal enna anaithu purinthu kol


Anal penne
Nee purinthu kollavillai endral
Naan Naam Naan ………….
Oru veen

Appearance Vs Reality

To appear wise, one must talk; To be wise, one must listen.
To appear to do good, one must be busy; To do good, one must know when to stand aside.
To appear to lead, one must put oneself first; To lead, one must put oneself last.
To appear caring, one must give advice; To be caring, one must give space.
To appear to love, one must know how to give; To love, one must know also how to receive.
To appear happy, one must smile; To be happy, one must be free of fears.

Vazvin vettri

vazkaiyil vetri kolla vazimurai ondru undu

Aanavam thalaikku yerum anneram adakkam vendum

thuvakkathil panivu kondu thodargayil perumai kondu

valargaiyil garvam kondu vazthal semmai illai

thuvakkathil uruthi kondu thodargayil uzaippu kondu

valargayil adakkam kondu valarntha pin panivu kondu

vaza nee muyarchi kondal

veezthalum vittu odum tholvigal pattu pogum

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...