Monday, February 18, 2008

பேராசை பெரு நஷ்டம்

பேராசை பெரு நஷ்டம்
பெரியவர்கள் சொன்னார்கள்
இல மீசை வளர்ந்த நாளில்
இளம் பெண்கள் அனைவரையும்
தனதாக்கி கொள்ளும் நோக்கில்
தனை மறந்து தததாரியாய்
அவள் எண்ணம் மட்டும் கொண்டு
காதல்தான் பெரிது என்று
குறிக்கோளை தொலைததன்றி
குடும்பத்தின் மகிழ்ச்சி நீக்கி
தெருவோரம் சுவற்றிநினிலே
தினந்தோறும் அமர்ந்திருக்கும்
வருங்கால தூண்களாம்
இளங் காளையர் தம்மை
இரு கண்கள் காணும் புது
இதயத்தில் தோன்றும் கேள்வி
அவர் கூற்று உண்மை தானோ ?

1 comment:

Unknown said...

Amazing!!! Picturized life of a teenage Guy!!!

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...