Saturday, October 3, 2020

தனிமை

 தானாய் விரும்பினால் வரம்


தன்மீது திணிக்கப்படுகையில் ரணம்

கவிஞனுக்கு காதல்

காதலுக்கு வேதனை

இளையோருக்கு கனவு

முதியோருக்கு வலி

குழந்தைக்கு எதிர்பார்ப்பு


அது சுகம் என்று

எண்ணத்துணியும் சோகம்


No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...