சுவைக்கும் நாக்கு
நுகரும் மூக்கு
அணைக்கும் கரங்கள்
நடக்கும் கால்கள்
பார்க்கும் விழிகள்
கேட்கும் செவிகள்
பேசும் வாய்
யோசிக்கும் மூளை
என்று அனைத்து உறுப்புக்கும்
உருவம் கொடுத்த ஆண்டவன்
மனதுக்கு உருவத்தை கொடுக்கவில்லை
யோசித்தேன் ...........
நாக்கையும் மூக்கும்
வாயையும் விழியையும்
தன் கட்டுக்குள் வைத்து இருக்கும் manam
கடவுளின் நிகர்
எனவே உருவத்தை அழித்துவிட்டான்
உவமையாய் உலவ வைத்தான்
Sunday, February 24, 2008
Tuesday, February 19, 2008
உடையதே மனமே
சிதறும் வென்மனிகள்
ஓடுகின்ற திசைகளை
கணிக்க முடியாது
கவனிக்க இயலாது
உடைந்த மனத்தின்
உதிர்ந்த உருவத்தை
உருவாக்க முடியாது
மீண்டும் ஓட்டவைக்க இயலாது
பெருதத ஏமாற்றம்
பேரலையாய் உயர்ந்து வந்து
உறுதி என்னும் சிறுதோனியை
ஓங்கி ஓங்கி அடித்து பார்க்கும்
அலை சீற்றம் அரை நாழி
நுரை மட்டும் கரை மிஞ்சும்
அதன் பின்னே தோணி அது
அழகாய் மீண்டும் மிதந்து ஓடும்
உடைந்தாலும் அது மனம்தான்
உருவம் இழந்தாலும் அது மனம்தான்
உடைந்தததில் உருவாவோம்
உறுதி தோணியில் பயணம் செய்வோம்
ஓடுகின்ற திசைகளை
கணிக்க முடியாது
கவனிக்க இயலாது
உடைந்த மனத்தின்
உதிர்ந்த உருவத்தை
உருவாக்க முடியாது
மீண்டும் ஓட்டவைக்க இயலாது
பெருதத ஏமாற்றம்
பேரலையாய் உயர்ந்து வந்து
உறுதி என்னும் சிறுதோனியை
ஓங்கி ஓங்கி அடித்து பார்க்கும்
அலை சீற்றம் அரை நாழி
நுரை மட்டும் கரை மிஞ்சும்
அதன் பின்னே தோணி அது
அழகாய் மீண்டும் மிதந்து ஓடும்
உடைந்தாலும் அது மனம்தான்
உருவம் இழந்தாலும் அது மனம்தான்
உடைந்தததில் உருவாவோம்
உறுதி தோணியில் பயணம் செய்வோம்
ஜன்னல் இருக்கை
இயற்கை உருவாக்கிய
அழகு தொலைகாட்சிபெட்டி
மின்சாரம் தேவை இல்லை
நிலையங்கள் thevai இல்லை
தணிக்கை தேவை இல்லை
கட்டணம் எதுவும் இல்லை
ஓடுகின்ற ஊர்திகளின் உள்ளுக்குள் அமர்ந்து கொண்டு
உலகத்தின் ஓட்டத்தினை உயிரோட்டத்துடன் ரசிக்க வைக்கும்
இருக்கையில் அமர்ந்த பின்னே நம்மை இயற்கில் ஆழ்த்தும்
இந்த இருக்கையின் மடி தாயின் மடி தன்னை நினைவு கூறும்
அழகு தொலைகாட்சிபெட்டி
மின்சாரம் தேவை இல்லை
நிலையங்கள் thevai இல்லை
தணிக்கை தேவை இல்லை
கட்டணம் எதுவும் இல்லை
ஓடுகின்ற ஊர்திகளின் உள்ளுக்குள் அமர்ந்து கொண்டு
உலகத்தின் ஓட்டத்தினை உயிரோட்டத்துடன் ரசிக்க வைக்கும்
இருக்கையில் அமர்ந்த பின்னே நம்மை இயற்கில் ஆழ்த்தும்
இந்த இருக்கையின் மடி தாயின் மடி தன்னை நினைவு கூறும்
Monday, February 18, 2008
பேராசை பெரு நஷ்டம்
பேராசை பெரு நஷ்டம்
பெரியவர்கள் சொன்னார்கள்
இல மீசை வளர்ந்த நாளில்
இளம் பெண்கள் அனைவரையும்
தனதாக்கி கொள்ளும் நோக்கில்
தனை மறந்து தததாரியாய்
அவள் எண்ணம் மட்டும் கொண்டு
காதல்தான் பெரிது என்று
குறிக்கோளை தொலைததன்றி
குடும்பத்தின் மகிழ்ச்சி நீக்கி
தெருவோரம் சுவற்றிநினிலே
தினந்தோறும் அமர்ந்திருக்கும்
வருங்கால தூண்களாம்
இளங் காளையர் தம்மை
இரு கண்கள் காணும் புது
இதயத்தில் தோன்றும் கேள்வி
அவர் கூற்று உண்மை தானோ ?
பெரியவர்கள் சொன்னார்கள்
இல மீசை வளர்ந்த நாளில்
இளம் பெண்கள் அனைவரையும்
தனதாக்கி கொள்ளும் நோக்கில்
தனை மறந்து தததாரியாய்
அவள் எண்ணம் மட்டும் கொண்டு
காதல்தான் பெரிது என்று
குறிக்கோளை தொலைததன்றி
குடும்பத்தின் மகிழ்ச்சி நீக்கி
தெருவோரம் சுவற்றிநினிலே
தினந்தோறும் அமர்ந்திருக்கும்
வருங்கால தூண்களாம்
இளங் காளையர் தம்மை
இரு கண்கள் காணும் புது
இதயத்தில் தோன்றும் கேள்வி
அவர் கூற்று உண்மை தானோ ?
இழக்கின்றேன் உறுதியை
கனவுகள் பலிக்கவில்லை
கண்களில் ஈர முல்லை
நினைவுகள் நிஜத்தில் இல்லை
நெஞ்சினில் ஏனோ தொல்லை
நிஜத்துக்கும் நிழலுக்கும் இன்று
தீராத போட்டி ஒன்று
தினம் தினம் நடந்து கொண்டு
நிம்மதி அழிக்குதென்று
புத்திக்கு தெரிந்த பின்னும்
புரியவில்லை எனக்கு இன்னும்
எத்திக்கில் செல்வேன் நானும்
இழக்கின்றேன் உறுதி திண்ணம்
கண்களில் ஈர முல்லை
நினைவுகள் நிஜத்தில் இல்லை
நெஞ்சினில் ஏனோ தொல்லை
நிஜத்துக்கும் நிழலுக்கும் இன்று
தீராத போட்டி ஒன்று
தினம் தினம் நடந்து கொண்டு
நிம்மதி அழிக்குதென்று
புத்திக்கு தெரிந்த பின்னும்
புரியவில்லை எனக்கு இன்னும்
எத்திக்கில் செல்வேன் நானும்
இழக்கின்றேன் உறுதி திண்ணம்
தீவிரவாதம்
கண்களை GUN களாக்கி
பார்வை எனும் BULLET கொண்டு
பார்க்கும் ஆண்களை
பட்டாசைப் போல் சுட்டு தள்ளும்
பெண்கள்
தீவிரவாதிகள் தானே !!!
பார்வை எனும் BULLET கொண்டு
பார்க்கும் ஆண்களை
பட்டாசைப் போல் சுட்டு தள்ளும்
பெண்கள்
தீவிரவாதிகள் தானே !!!
காதல்
பெண்ணவள் பேச்சது பேரின்பம் தருகிறதே
என்னவள் மூச்சினை என்று நான் சுவாசிப்பேன்
இங்ஙனம் கட்சிகள் இதயத்தில் எழுகிறதே
அங்ஙனம் நடக்குமா ஆசையோடு இருக்கின்றேன்
இரவோடு நிலவகி
இசையோடு சுவரமாகி
கடலோடு நுரையாகி
காற்றோடு தூசாகி
mazhaiyodu துளியாகி
பூவோடு நாராகி
புன்னகையின் சுகமாகி
உடலுக்குள் உயிராகி
உணர்வுக்குள் unarvaagi
நீயாகி நானாகி
வானாகி மண்ணாகி
வாய்ப்பாகி
வளர்ப்பாகி
நீயாகி
நானாகி தேனாகி thinaiyaagi
அண்ட சராசரம் அனைத்திலும் உயிர்த்து nirkum
உணர்வதனை "காதல் " என்றால் அது பாதகம் ஆகுமோ!!!
என்னவள் மூச்சினை என்று நான் சுவாசிப்பேன்
இங்ஙனம் கட்சிகள் இதயத்தில் எழுகிறதே
அங்ஙனம் நடக்குமா ஆசையோடு இருக்கின்றேன்
இரவோடு நிலவகி
இசையோடு சுவரமாகி
கடலோடு நுரையாகி
காற்றோடு தூசாகி
mazhaiyodu துளியாகி
பூவோடு நாராகி
புன்னகையின் சுகமாகி
உடலுக்குள் உயிராகி
உணர்வுக்குள் unarvaagi
நீயாகி நானாகி
வானாகி மண்ணாகி
வாய்ப்பாகி
வளர்ப்பாகி
நீயாகி
நானாகி தேனாகி thinaiyaagi
அண்ட சராசரம் அனைத்திலும் உயிர்த்து nirkum
உணர்வதனை "காதல் " என்றால் அது பாதகம் ஆகுமோ!!!
உன் சிரிப்பு
பூக்களின் இதழ்களை
பொறாமை கொள்ளச் செய்யும்
உன் சிரிப்பு
முத்து மணிகளை
தலை கவிழ வைக்கும்
உன் சிரிப்பு
வானவில்லை
இரு வண்ணத்தில் கொண்டது
உன் சிரிப்பு
என் இதயத்தில் ரத்தம்
அதிகமாய் பாய்ச்சும்
உன் சிரிப்பு
எதிரில் நின்றவரின்
உதிரம் குளிர வைக்கும்
உன் சிரிப்பு
கண்களின் பார்வையை
கட்டி போட்டு விடும்
உன் சிரிப்பு
பெண்களை ஆண்களை
மாற துடிக்க வைக்கும்
உன் சிரிப்பு
உலக அதிசயம் அனைத்தையும்
ஓரம் காட்டும்
உன் சிரிப்பு
என்னுயிர் இருப்பதை
நான் உணர வைப்பது
உன் சிரிப்பு
பொறாமை கொள்ளச் செய்யும்
உன் சிரிப்பு
முத்து மணிகளை
தலை கவிழ வைக்கும்
உன் சிரிப்பு
வானவில்லை
இரு வண்ணத்தில் கொண்டது
உன் சிரிப்பு
என் இதயத்தில் ரத்தம்
அதிகமாய் பாய்ச்சும்
உன் சிரிப்பு
எதிரில் நின்றவரின்
உதிரம் குளிர வைக்கும்
உன் சிரிப்பு
கண்களின் பார்வையை
கட்டி போட்டு விடும்
உன் சிரிப்பு
பெண்களை ஆண்களை
மாற துடிக்க வைக்கும்
உன் சிரிப்பு
உலக அதிசயம் அனைத்தையும்
ஓரம் காட்டும்
உன் சிரிப்பு
என்னுயிர் இருப்பதை
நான் உணர வைப்பது
உன் சிரிப்பு
தனிமை
நன்கு சுவர் நண்பர்களோடு
தலையணை பெண்ணின் madiyil
தலை வைத்து தூங்குகையில்
இதயம் அதில் எதோ ஒரு
இனம் புரியாத வலி
உயிரற்ற பொருட்களிலே
உறவுகளை தேடி தேடி
உயிர் இருந்தும் பிணமாய் ஆனேன்
என்று நான் உயிர்த்தெழுவேன்
தலையணை பெண்ணின் madiyil
தலை வைத்து தூங்குகையில்
இதயம் அதில் எதோ ஒரு
இனம் புரியாத வலி
உயிரற்ற பொருட்களிலே
உறவுகளை தேடி தேடி
உயிர் இருந்தும் பிணமாய் ஆனேன்
என்று நான் உயிர்த்தெழுவேன்
தீமையில் நன்மை தேடு
உறவுகள் பிரிவதற்கே உயிர் அது போவதற்கே
கலாம் அது கழிவதற்கே காதல் அது murivatharke
மனம் அது மறப்பதற்கே பணம் அது
ஒவ்வொரு நன்மைக்கும் ஒவ்வொரு தீமை உண்டு
தீமை அதை தீயில் போட்டு நன்மை அதை நட்டு வைத்தால்
உண்மையில் நன்மை அது உறுதியை உயிர்த்து நிற்கும்
கலாம் அது கழிவதற்கே காதல் அது murivatharke
மனம் அது மறப்பதற்கே பணம் அது
ஒவ்வொரு நன்மைக்கும் ஒவ்வொரு தீமை உண்டு
தீமை அதை தீயில் போட்டு நன்மை அதை நட்டு வைத்தால்
உண்மையில் நன்மை அது உறுதியை உயிர்த்து நிற்கும்
Tholvigal
Veezthal enbathu tholvi alla
athu velvi
Veeznthalum vidhaiyovom
Maramaga uru mari
Mannirkku pala vidhai alipom
Tholviadainthavan thottravan alla
avan vettiyai izanthavan
Munaidhu muyarchithal Tholvi
enu thoni kondu
Vetri kadalil vellamai seiyalam
Muyarchi sey ! Mudangi vidhathey
athu velvi
Veeznthalum vidhaiyovom
Maramaga uru mari
Mannirkku pala vidhai alipom
Tholviadainthavan thottravan alla
avan vettiyai izanthavan
Munaidhu muyarchithal Tholvi
enu thoni kondu
Vetri kadalil vellamai seiyalam
Muyarchi sey ! Mudangi vidhathey
Subscribe to:
Posts (Atom)
ஆடாய் கனைக்கும் சிங்கம்
பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால் பல் முளைத்து விடுமாஇல்லை பல்ப மிட்டாய் கசந்திடுமா மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...