Wednesday, May 28, 2014

அதிகாலை துயில் எழுந்து
அழகாய் உடை அணிந்து
அமைதியாய் அலுவலகம் போன காலங்கள்
கனவுகளில் மட்டுமே
வேலைப்பளு
குடும்ப சுமை
சுற்றத்தின் சூத்திரங்கள்
சுற்றவைக்கும் சாத்திரங்கள்
அதனால்
நம்மை அறுவடை செய்யும் ஆத்திரங்கள்
கர்மமும் தர்மமும்
நம்மை கவ்வி குதறி
மகிழ்ச்சி நெகிழ்ச்சி
எல்லாம் தூளாய் சிதறி
நாம் உறக்கத்தின் மேல் கூட
இறக்கம் இல்லாத
மன அழுத்தம்

மரண தேவனின் மறு உருவமோ  

No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...