Wednesday, May 28, 2014


தினமும்
எழுந்தது முதல்  வீழ்வது வரை
நொடி தோறும் நம் நாட்கள்
மடிக்கணினியுடன்

பிரியாத தோழியாயும்
சற்றும் பிடிக்காத வியாதியாயும்
இவள் பிடியை
தளர்த்தும்  இரு நாட்கள் நாளை முதல்
என்றென்னும் போது
வாரத்தின் இறுதி நாட்களும்
வாழ்க்கையின் இறுதி நாட்கள் போல்
அரிதாக

சற்றே பெரிதாக தோன்றியது

No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...