Wednesday, May 28, 2014

ஒரு தொலைபேசி தொடர்பில்
மூன்று அறிஞர் முப்பது முட்டாள்கள்
அறிஞர்கள் மூடரை அறியவில்லை
மூடர்கள் அறிஞரை அறிவதில்லை
மூச்சுவிட மறந்துவிட்டு முழு நாளும் பேசுகிறர்
முடிவில் என்னாகும்
மூடர் அறிஞர் ஆனரா
அறிஞரெல்லாம் மூடர் ஆனரா
மூடனாய் நானும்

முடிவறிய முயல்கிறேன்

No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...