Wednesday, May 28, 2014

தனிமை
சுகம் இல்லாத சுமை
சுவை இல்லாத உணவு 
உடலுள்ளே மெதுவாய் புரையோடும் நோய்
உடைத்தெறிய வேண்டிய உணமையான அடிமை சங்கிலி 
நம் பின் வருவோருக்கு வழிகாட்டக் கூட ஒரே வழி
நமை நாமே நொந்துகொண்டும்
நம்முள் நாமே வெந்துகொண்டும்
இல்லாத ஆயுதத்தால் இதயத்தை இரண்டாகக் கிழித்தெறியும் 

ஒரு வேகம் குறைந்த சோகமான நிலை 

No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...